Tuesday, 8 November 2011

பஞ்சம்


காலைலைல கதிரவனும்
 கண் விழிக்கல ஆனா
கண் விழிச்ச
 ஏழை ஜனம் கதிரருக்குது

நாளு பூரா வேலை  செஞ்சும்
  கூலி கிடைக்கல இதில் 
நாணயத்த  சேர்த்தவனோ
 கூத்தி  பிடிக்குறான்

குடும்பத்தோடு வேலை   செஞ்சும்
 பஞ்சம்தானுங்க
 பணத்தைகுவித்து வைத்த
கயவனுக்கு மஞ்சம் ஏனுங்க 
ஏழை  ஜனம் வீதி ஓரம்
முடங்கி கிடக்குது -இதை
விரட்டி ஒருவன்
  கூட்டம் போட்டு  புத்தம் பேசுறான்


பஞ்சத்துல வாழ்பவருக்கு
பசியும் தீரல இதுல
பஞ்சாயத்து தேர்தலென்று
வசியம் செய்யுறான்


பஞ்சாயத்துல ஜெயிச்சவர
பாக்கமுடியில  அப்படி
பாக்கபோனா ஆள வச்சி
 விரட்டி adikkuraan 

No comments:

Post a Comment