Wednesday, 9 November 2011

ஹைஹூ 2









அரக்கிலோ  வேண்டுமென
கூண்டினில் ஒன்றை பிடித்து
அறுத்தான் முதலாளி

அப்பாட பிழைத்தோம் என
பெருமூச்செறிந்தது அடுத்து
அறுபடுவோம் என்பதறியாத
கறிக்கோழி


   

No comments:

Post a Comment