Wednesday, 16 November 2011

மழலைகள்

குழலினிது யாழினிது என்பர்  தம் மக்கள்
மழலை சொல் கேளாதவர் -இது கற்று அறிந்தோர் வாக்கு

இப்போ நாம குழந்தைகளை பற்றி
எனக்கு தெரிந்த சில தகவல்களை
உங்களோடு பகிர்ந்துகொள்வதில்
மகிழ்ச்சி அடைகின்றேன்

குழந்தைகள் பிறந்த  உடன் அழ வேண்டும் அப்படி அழவில்லை எனில்
உடனே மருத்துவரை அணுக வேண்டும்

குழந்தைகள் மிக மென்மையானவர்கள் ஆதலால் மிகமென்மையான ஆடைகளை பயன்படுத்த வேண்டும்

குறிப்பாக குழந்தைலோடு சற்று வளர்ந்த குழந்தைகளை
தனிமையில் விளையாட ஒருபோதும் அனுமதிக்க கூடாது

ஈராமான ஆடைகளை உடனுக்குடன் மாற்றி விட வேண்டும்

வெப்பமான இடத்திலோ மிக குளிரான இடத்திலோ குழந்தைகளை
பராமரிக்க கூடாது காரணம் வெப்ப மற்றும் குளுமை நோய்கள்
தாக்காமல் தற்காத்துகொள்ள இயலும்

கண்டிப்பாக தாய் பால்தான் புகட்ட வேண்டும் அப்போதுதான்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மேலும் அறிவாளிகளாக
வளற இதுவே அடித்தளமாக அமையும்

தாய் பால் கொடுப்பதால் தாய்மார்களின் அழகும் ஆரோக்கியமும்
கூடும்  என்பது   அறிவியல் உண்மை

 குழந்தைகள்  வளரும் அறையில் மிக மென்மையாக நல்ல இசை
ஒளிக்க செய்வது , சிறப்பாக    குழந்தைகள்   வளற உதவுதாக
கணிக்கப பட்டுள்ளது

 குழந்தைகளை அவர்கள் வழியிலேயே விட்டு தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக கண்காணிப்புடன் வளற நாம் உறுதுணையாக
இருக்க வேண்டும்

தூய்மை ,அன்பு ,நேர்மை,பாசம்,நேசம்,நல்ல சொற்கள் ,கலாச்சாரம் ,பக்தி ,
நாட்டுப்பற்று ,வீரம் ,விவேகம் ,தோழமை ,கலைகள்,உறவுகள்,போன்ற நல்ல
நல்ல பண்புகளை சரியான விகிதாச்சாரங்களில் கற்று தறுதல் பெட்ரோறின்
கடமைகளாகும்

  குழந்தைகளின் வளசியிலும் ஆரோக்கியத்திலும் பெற்றோருக்கு அதிகம்
அக்கறை உண்டு  ஆதலால் பயன்படுத்தும் துணிகள் காட்டானாக இருப்பது
avasiyam ,melum துணியை   அலசும் போது டெட்டால் கலந்த தண்ணீரில் அலசி சூரிய
ஒளியில் உலர்த்த வேண்டும்  அப்போதுதான் கிருமிகள் இல்லா தூய்மையான
துணிகள் கிடைக்கும்

குழைந்தைகள் கைக்கு எட்டும்தூரத்தில கார்க் ,நாணயங்கள் ,ஊசி ,பெண் ,போன்ற ஆபத்து விளைவிக்கும் பொருள்களை வைக்க கூடாது

குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் எதையும் கற்றுக்கொள்ளும்
ஆர்வமுடையவர்கள் ஆதலால் நல்லவற்றையே கற்றுக்கொடுங்கள்
தீயவற்றை அவர்கள் எதிரில் பேசுவது,நடப்பதை தவித்து விடுங்கள்
திட்டுவது,பொய் பேசுவது ,ஆபாசங்கள் ,திருட்டு ,ஏமாற்றுவது ,சூது
,ஆரோக்கியமற்ற  விவாதங்கள் ,போன்றவையும் தவிர்க்க வேண்டியவையே ம்

குழந்தைகள் கற்றுக்கொள்ளும் வயதில் கேள்விகள் கேட்பார்கள்
தயவு செய்து சரியான பதில்களை தாருங்கள் .அப்போது சமாளிக்கின்றேன் என்று எதையும் தவறானவற்றை கூறி குழந்தைகளின் எதிர்காலத்தை
நாமே கெடுத்துவிடலாகாது இதில் கவனம் தேவை -இன்னும் நாளை

  kuzhanthaikalin விருப்பங்கள் ethuvenru அறியவே முடியாது kaaranam பார்கின்ற ovvonrai பற்றியும் அறிய aasai படுவர் அது samaiyam பெற்றோராகிய  நாம் பொறுப்புள்ள thaai thanthaiyaaga நடந்து கொள்ள நாம் செய்ய ventiyathu என்னvenraal
பொறுமையாக ovvonraiyum விளக்கி கூறுதல் miga நுட்பமான அவசியம்

ilam கன்று பயம் ariyaathu என்பது எல்லோருக்கும் தெரியும் ஏனென்றால்
நாம் katanthu வந்த பாதை ethuvenru நமக்கே தெரியும் avatrai நாம் சிந்தித்து பார்த்து nallavai கெட்டவை etuththu உரைத்தல் அவசியம் onrai நாம் purinthu kolluthal வேண்டும் naame இளமையில் எப்படி இருந்தோம் nammai பெற்றோர் எப்படி valarththanar அதே போல இல்லை இல்லை அதை விட இந்த விஞ்சான உலகத்திற்கு etra வாறு நாம் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் அதற்காக 
எதையும் thinikka கூடாது

No comments:

Post a Comment