புகுந்தவள் இதயத்தை
புரியாத மொழி பேசி
பூவாக மாற்றி விட்டால்
புரியாத மொழி பேசி
பூவாக மாற்றி விட்டால்
உயிரே உனக்காக என்று கூறி
என்உயிரையே பறித்து விட்டால்
என்உயிரையே பறித்து விட்டால்
பறித்த என் உயிரையே
பருந்துக்கு இரையாக
பாதையில்எரிந்து விட்டால்
இதயத்தை பறித்தவள்
இன்னொருவர் சோலையில்
இதயத்தை இழந்தவன்
தவிக்குறான் சாலையில்
இதுவா காதல் ???
பருந்துக்கு இரையாக
பாதையில்எரிந்து விட்டால்
இதயத்தை பறித்தவள்
இன்னொருவர் சோலையில்
இதயத்தை இழந்தவன்
தவிக்குறான் சாலையில்
இதுவா காதல் ???
கதை போல் உள்ளது, சற்று வரிகளை சுருக்கவும்.
ReplyDelete