Friday, 16 December 2011

மகளீர்





மாநிலம் போற்ற
மண்ணில் பிறந்த மங்கையரே
 
மலர்கள் வாசம் தருவதால்-மகத்துவம்,

மரங்கள் நிழல் தருவதால்-தனித்துவம்,

பூமிக்கு பெருமையே-பொறுமை,

புறாவின் தன்மையோ-மேன்மை,

குயிலின் குரலுக்கு-இனிமை,

நிலாவின் ஒளியோ குளுமை,

இத்தனையும் ஒருங்கே பெற்ற-என்
அன்னை இனமே நீவீர்

ஞாலம் வென்று,சாதனை கண்டு ,
ஒவ்வொன்றிலும் வெற்றியே கண்டு

உன்னதமான உயர்வை தொட,
உளமார வாழ்த்துகின்றோம்

வாழ்க மகளீர் தினம்........
வளர்க அன்னையர் இனம் ........

No comments:

Post a Comment